வட்டிக்கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் கொலை.. கொரோனா மருந்து கொடுத்து திட்டம் தீட்டி கொலை
கொடுத்த கடனை அதிக வட்டிக்கேட்டு தொல்லை கொடுத்தவர்களை, குடும்பத்தோடு கொலை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
வட்டிக்கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் கொலை.. கொரோனா மருந்து கொடுத்து திட்டம் தீட்டி கொலை
கொடுத்த கடனை அதிக வட்டிக்கேட்டு தொல்லை கொடுத்தவர்களை, குடும்பத்தோடு கொலை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர். கொரோனா மாத்திரை என கூறி, விஷத்தை கொடுத்து கொலை செய்தவர்கள், போலீசாரிடம் சிக்கியது எப்படி என விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....
Next Story