மதுரையில் லஞ்சம் பெற முயன்ற பொதுப்பணித்துறை மண்டல நிர்வாக பொறியாளரை கைது செய்தது சிபிஐ
மதுரையில் லஞ்சம் பெற முயன்ற பொதுப்பணித்துறை மண்டல நிர்வாக பொறியாளரை கைது செய்தது சிபிஐ
மதுரையில் லஞ்சம் பெற முயன்ற பொதுப்பணித்துறை மண்டல நிர்வாக
பொறியாளரை கைது செய்தது சிபிஐ
லஞ்சம் கொடுக்க முயன்ற ஒப்பந்ததாரர்கள் இருவரையும் சிபிஐ போலீசார் கைது செய்தனர்
"மதுரை மண்டல மத்திய பொதுப்பணித்துறையின் கீழ் ஒப்பந்த பணிக்கான தொகை, ஜிஎஸ்டி கட்டணத்தை திரும்ப பெற லஞ்சம்"
கோட்ட நிர்வாக பொறியாளர் பாஸ்கர், ஒப்பந்ததாரர்கள் சிவசங்கர் ராஜா, நாராயணன் கைது
செல்போன் உரையாடலை கண்காணித்து சிபிஐ அதிரடி - கைதான மூவருக்கும் 15 நாள் நீதிமன்ற காவல்
Next Story