சி.பா.ஆதித்தனாரின் நினைவு நாள் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மரியாதை

தமிழர் தந்தை சிபா ஆதித்தனாரின் 40 வது நினைவு நாள் யொட்டி, திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
x
தமிழர் தந்தை சிபா ஆதித்தனாரின் 40 வது நினைவு நாள் யொட்டி, திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் திமுக தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக ஆதித்தனார் கல்லூரி நிர்வாகம் சார்பில் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்