சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை
x
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. கோயம்பேடு, அண்ணாநகர், அரும்பாக்கம், வடபழனி, போரூர், தி.நகர், மேற்குமாம்பலம் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 10 நிமிடத்திற்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது. கடந்த 2 வாரங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், இந்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 





Next Story

மேலும் செய்திகள்