சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. கோயம்பேடு, அண்ணாநகர், அரும்பாக்கம், வடபழனி, போரூர், தி.நகர், மேற்குமாம்பலம் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 10 நிமிடத்திற்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது. கடந்த 2 வாரங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், இந்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story