செல்போன் கடையில் கொள்ளையடித்த குற்றவாளிகளை காட்டிக்கொடுத்த சிசிடிவி

சென்னை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் உள்ள அர்ஜூன் என்பவருக்கு சொந்தமான செல்போன் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
செல்போன் கடையில் கொள்ளையடித்த குற்றவாளிகளை காட்டிக்கொடுத்த சிசிடிவி
x
சென்னை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் உள்ள அர்ஜூன் என்பவருக்கு சொந்தமான செல்போன் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கல்லாவில் இருந்த 75 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 18 செல்போன்கள் திருடப்பட்டதாக அர்ஜூன் போலீசில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் கிண்டியை சேர்ந்த சஞ்சய் மற்றும் சைதாப்பேட்டையை சேர்ந்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
 

Next Story

மேலும் செய்திகள்