3 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் - வேட்பாளர்கள் முன்னிலையில் சீல்

நாகை மாவட்டத்தில் 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
x
நாகை மாவட்டத்தில் 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு உண்டான வாக்குப்பதிவு இயந்திரங்கள் இ.ஜி.எஸ் பிள்ளை தனியார் கல்லூரிக்குக் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து வேட்பாளர்கள் முன்னிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 3 அறைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்