பாஜகவை தமிழகத்தில் தலைதூக்க விடக்கூடாது - திருமாவளவன்

அதிமுகவை முதலமைச்சர் பழனிசாமி, மோடியிடம் அடகு வைத்துவிட்டதாக, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
பாஜகவை தமிழகத்தில் தலைதூக்க விடக்கூடாது - திருமாவளவன்
x
பாஜகவை தமிழகத்தில் தலைதூக்க விடக்கூடாது - திருமாவளவன்

அதிமுகவை முதலமைச்சர் பழனிசாமி, மோடியிடம் அடகு வைத்துவிட்டதாக, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.கடலூர் மாவட்டம், புவனகிரி தொகுதி திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து ,சேத்தியாதோப்பு கடைவீதியில் நடந்த பிரசார கூட்டத்தில் அவர் பேசினார். அப்போது,  இந்த தேர்தல் சனாதனத்தை விரட்டும் தேர்தல் என்று கூறினார். பாஜகவை தமிழகத்தில் தலைதூக்க விடக்கூடாது என்று கூறிய திருமாவளவன், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயம், கல்வி உள்ளிட்ட ஏராளமான துறைகள் பாதிக்கப்படும் என்றார். அதோடு மாநில உரிமைகளும் பறிபோகும் என்று திருவமாவளவன் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்