அரசு ஊழியர்களுக்கு குறித்த தேதியில் சம்பளம் - ஸ்டாலின்
அரசு ஊழியர்களுக்கு குறித்த நேரத்தில் தமிழக அரசு சம்பளம் வழங்குவதில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு குறித்த நேரத்தில் தமிழக அரசு சம்பளம் வழங்குவதில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்,. இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதும் இணையதளம் மூலம் சம்பளம் வழங்குவதில் உள்ள குழப்பங்கள் சரிசெய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்,. மேலும் அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் குறித்த தேதியில் சம்பளம் வழங்கப்படும் என்றும் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்
Next Story