உணவகத்துக்குள் நுழைந்து அத்துமீறல் - மாமுல் தரக்கோரி மர்ம கும்பல் அட்டூழியம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள உணவகத்துக்குள் நுழைந்த நபர்கள், மாமூல் கேட்டு பொருட்களை சூறையாடிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
உணவகத்துக்குள் நுழைந்து அத்துமீறல் - மாமுல் தரக்கோரி மர்ம கும்பல் அட்டூழியம்
x
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள உணவகத்துக்குள் நுழைந்த நபர்கள், மாமூல் கேட்டு பொருட்களை சூறையாடிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உணவகத்தின் உரிமையாளர் ஜெயராஜ் அளித்த புகாரின் பேரில், மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்