குட்கா சட்டசபைக்கு கொண்டு வந்த விவகாரம் - 2-வது உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து தீர்ப்பு

சட்டமன்றத்திற்குள் குட்கா கொண்டு வந்த விவகாரத்தில் திமுகவுக்கு எதிரான 2-வது உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டது.
x
சட்டமன்றத்திற்குள் குட்கா கொண்டு வந்த விவகாரத்தில்  திமுகவுக்கு எதிரான 2-வது உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சட்டமன்ற செயலாளர், உரிமைக்குழு உயர்நீதிமன்றத்தில் அனுமதி கோரியது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா, சக்திகுமார் அடங்கிய அமர்வு, தனி நீதிபதி உத்தரவு நகலை தாக்கல் செய்ய விலக்கு அளித்து, மேல்முறையீட்டு செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்