"புதுவையில் ஆட்சி கவிழ்ந்த விவகாரம் : திமுக-காங்கிரஸ் உறுதி இல்லாததே காரணம்" - அமைச்சர் ஜெயக்குமார் கருத்து

திமுக - காங்கிரஸ் கட்சியும் உறுதித்தன்மையற்று இருப்பதால் தான், புதுச்சேரியில் தற்போது காங்கிரஸ் அரசு கவிழ்ந்திருப்பதாக, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
x
திமுக - காங்கிரஸ் கட்சியும் உறுதித்தன்மையற்று இருப்பதால் தான், புதுச்சேரியில் தற்போது காங்கிரஸ் அரசு கவிழ்ந்திருப்பதாக, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சென்னை திருவல்லிக்கேணியில் அம்மா மினி கிளினிக் கட்டிடத்தை, அவர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,
இரண்டாம் கட்டப்பணிகள் நிறைவடைந்த பிறகே, ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படும் என்றார்.திமுக-காங்கிரஸ் கூட்டணி என்பது தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னாலேயே உடைந்து விடலாம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்