பாகனுடன் பேசி மகிழும் ஸ்ரீரங்கம் ஆண்டாள்- யானையா? கொஞ்சும் கிளியா? வியக்கும் மக்கள்

ஒரு யானையும், பாகனும் இத்தனை நேசத்துடன் பழக முடியுமா? என பொறாமை கொள்ள வைக்கும் அளவுக்கு பாசக்காரியான ஆண்டாள் பற்றி இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...
பாகனுடன் பேசி மகிழும் ஸ்ரீரங்கம் ஆண்டாள்- யானையா? கொஞ்சும் கிளியா? வியக்கும் மக்கள்
x
பாகனுடன் பேசி மகிழும் ஸ்ரீரங்கம் ஆண்டாள் 

யானையா? கொஞ்சும் கிளியா? -வியக்கும் மக்கள்

உணர்வுகளை புரிந்து பிரதிபலிக்கும் அழகி

42 வயதுக்குரிய பக்குவத்துடன் உள்ள ஆண்டாள்

1987ல் ஸ்ரீரங்கம் வந்தவள் ஆண்டாள் 

தர்பூசணி, முலாம்பழத்தை ருசித்து சாப்பிடுபவள்

காவிரிக்கரையின் செல்லப்பிள்ளையான ஆண்டாள் 

சுவாமியின் முன்நின்று 3முறை பிளிறும்ஆண்டாள்

தங்கள் வீட்டு பிள்ளையாக பார்க்கும் மக்கள் 

தேக்கம்பட்டி முகாமில் சுட்டிபிள்ளையானவள் 

யானைகளில் டிரெண்டிங்கில் அசத்தும் ஆண்டாள் 

பாகன் ராஜேஷை தந்தையாக பார்க்கும் அழகி

ஒரு யானையும், பாகனும் இத்தனை நேசத்துடன் பழக முடியுமா? என பொறாமை கொள்ள வைக்கும் அளவுக்கு பாசக்காரியான ஆண்டாள் பற்றி இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...

Next Story

மேலும் செய்திகள்