வரும் 23ஆம் தேதி தமிழக இடைக்கால பட்ஜெட் - ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட், வரும் 23ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவை செயலகம் தெரிவித்துள்ளது.
வரும் 23ஆம் தேதி தமிழக இடைக்கால பட்ஜெட் - ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்
x
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட், வரும் 23ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவை செயலகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த 2ம் தேதி தொடங்கி 5ம் தேதி வரை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, அடுத்த கூட்டம் வரும் 23-ம் தேதி, கலைவாணர் அரங்கில் நடைபெறும் என்று, பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சட்டப்பேரவை கூட்டத்தில் காலை 11 மணிக்கு, இந்த ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பி.எஸ். இடைக்கால பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்