ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
438 viewsவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.
67 viewsஅரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா அறிவித்துள்ளார். திமுகவை ஆட்சியில் அமர விடக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.
36 viewsதிருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளிக்க, 72 ஜோடி வாக்குப் பதிவு இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
31 viewsநாகை பவர் பிளாண்ட் நிறுவனத்தை கண்டித்து ஒக்கூர் கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒக்கூர் கிராமத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு நாகை பவர் பிளாண்ட் நிறுவனம் அமைக்கப்பட்டது.
17 viewsசேலத்தில் வெள்ளி கொலுசு தொழிலாளர்களை பாதிக்காத அளவில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபடவேண்டும் என்ற கோரிக்கை மனு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டது.
13 viewsதிண்டுக்கல் மாவட்டம் பழனியில், தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
23 viewsகூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள நகைக்கடன் விவரங்களை வழங்க கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
29 views