"மக்களின் அடிப்படை தேவைகளை அறிந்தவர் முதல்வர்" - அமைச்சர் சி.வி.சண்முகம்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மக்களின் அடிப்படை பிரச்சினைகளை உணர்ந்த முதல்வர் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் புகழாரம் சூட்டியுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மக்களின் அடிப்படை பிரச்சினைகளை உணர்ந்த முதல்வர் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் புகழாரம் சூட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில், ஆயிரத்து 635 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கினார். பின்னர், விழாவில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், இதற்கு முன் இருந்த எந்த முதலமைச்சருக்கும் கிராமச் சூழல் தெரியாது என்றும், அதிகாரிகள் மூலம் அறிந்தே நடவடிக்கை எடுத்து வந்ததாகவும் குறிப்பிட்டார்.
Next Story