திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும் - எம்.பி. கனிமொழி

திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று அக்கட்சி எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும் - எம்.பி. கனிமொழி
x
திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று அக்கட்சி எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே காளப்பநாயக்கன்பட்டி புதூரில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கனிமொழி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,  நாமக்கல் மாவட்டம் பயன்பெறும் வகையில் சரபங்கா காவிரி இணைப்பு திட்டத்தை அரசு உடனடியாக நிறைவேற்றி ஏரி குளங்களை நிரப்ப வேண்டும் என்று கூறினார். 60 வயதுக்கு மேற்பட்ட  விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும்,  தமிழகத்தில் தென்னை நல வாரியம் அமைக்க வேண்டும் என்றும் கனிமொழி வலியுறுத்தினார். 


Next Story

மேலும் செய்திகள்