மனுவை வாங்கி பூட்டி வைக்கப் போறாராம்; மனுவை வாங்கி படிக்க வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி
தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பூந்தமல்லி, மதுரவாயல் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போரூர் நான்கு சாலை சந்திப்பில் இன்று தொடங்கினார். அங்கு பேசிய எடப்பாடி பழனிசாமி, தமது ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார். மேலும், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஊர் ஊராக சென்று பெட்டி வைத்து நாடகமாடி வருவதாக சாடினார்.
Next Story