மனுவை வாங்கி பூட்டி வைக்கப் போறாராம்; மனுவை வாங்கி படிக்க வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பூந்தமல்லி, மதுரவாயல் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போரூர் நான்கு சாலை சந்திப்பில் இன்று தொடங்கினார். அங்கு பேசிய எடப்பாடி பழனிசா​மி, தமது ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார். மேலும்,    தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஊர் ஊராக சென்று பெட்டி வைத்து நாடகமாடி வருவதாக சாடினார். 

Next Story

மேலும் செய்திகள்