சாராயம் விற்பது அரசின் வேலை அல்ல ; தனியாரிடம் கொடுங்கள் - கமல்ஹாசன் வலியுறுத்தல்

சாராயம் விற்பது அரசின் வேலை அல்ல என்றும், எங்கெல்லாம் மதுக்கடைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் மறுவாழ்வு மையங்கள் அமைக்க வேண்டும் என, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
சாராயம் விற்பது அரசின் வேலை அல்ல ; தனியாரிடம் கொடுங்கள் - கமல்ஹாசன் வலியுறுத்தல்
x
சாராயம் விற்பது அரசின் வேலை அல்ல என்றும், எங்கெல்லாம் மதுக்கடைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் மறுவாழ்வு மையங்கள் அமைக்க வேண்டும் என, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டப்பகலில் குடித்துவிட்டு பொது இடங்களில் தகராறில் ஈடுபட்ட ஒரு குடி நோயாளியால், கடமை தவறாத காவல் உதவி ஆய்வாளர் பாலு கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். லட்சக்கணக்கான இளைஞர்களை பட்டப்பகலிலேயே குடிக்கும் குடிநோயாளிகளாக  இந்த மாற்றி இருப்பதாகவும் கமல் குற்றம்சாட்டியுள்ளார். சாராயம் விற்பதை
தனியார் வசம் ஒப்படைத்து கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்