தனியார் பஞ்சாலைகளுக்கு மறைமுக ஆதரவா? - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
தமிழகத்தில் கொரோனா காலத்தில் மூடப்பட்ட பஞ்சாலைகளை தேசிய பஞ்சாலைக் கழகம் திறக்க மறுத்து வருவதால், அவை நிரந்தரமாக மூடப்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா காலத்தில் மூடப்பட்ட பஞ்சாலைகளை தேசிய பஞ்சாலைக் கழகம் திறக்க மறுத்து வருவதால், அவை நிரந்தரமாக மூடப்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தனியார் பஞ்சாலைகளுக்கு மறைமுக ஆதரவளிக்கும் வகையில் மத்திய அரசின் ஆலைகள் திறக்கப்படாமல் இருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்துப் பாதுகாக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடியை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story