தனியார் பஞ்சாலைகளுக்கு மறைமுக ஆதரவா? - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

தமிழகத்தில் கொரோனா காலத்தில் மூடப்பட்ட பஞ்சாலைகளை தேசிய பஞ்சாலைக் கழகம் திறக்க மறுத்து வருவதால், அவை நிரந்தரமாக மூடப்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ​​கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தனியார் பஞ்சாலைகளுக்கு மறைமுக ஆதரவா? - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
x
தமிழகத்தில் கொரோனா காலத்தில் மூடப்பட்ட பஞ்சாலைகளை தேசிய பஞ்சாலைக் கழகம் திறக்க மறுத்து வருவதால், அவை நிரந்தரமாக மூடப்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ​​கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.  தனியார் பஞ்சாலைகளுக்கு மறைமுக ஆதரவளிக்கும் வகையில் மத்திய அரசின் ஆலைகள் திறக்கப்படாமல் இருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.  லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்துப் பாதுகாக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடியை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்