அதிமுக அரசு மீது கனிமொழி குற்றச்சாட்டு

மதுபான கடைகளை மூடுவோம் என்ற அதிமுக அரசு தற்போது கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறந்ததாகவும் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி குற்றம்சாட்டினார்
அதிமுக அரசு மீது கனிமொழி குற்றச்சாட்டு
x

திமுக ஆட்சிக்கு வந்ததும் மதுபான கடைகள் நிச்சயமாக மூடப்படும் என்றும்,  மதுபான கடைகளை மூடுவோம் என்ற அதிமுக அரசு தற்போது கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறந்ததாகவும் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி குற்றம்சாட்டினார். மார்த்தாண்டத்தில் கிராம மக்கள் மத்தியில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்