"தமிழிலும் தேர்வு எழுதலாம்" - அன்புமணி ராமதாஸ் வரவேற்பு
தமிழிலும் அஞ்சல்துறை தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு, பாமக இளைஞரணித்தலைவர் அன்புமணி நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அவர் தமது டிவிட்டர் பதிவில், இது தமிழக மக்களின் எழுச்சிக்கு கிடைத்த வெற்றி என குறிப்பிட்டுள்ளார். தமிழில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை, பாமக சார்பில் விடுக்கப்பட்ட நிலையில், அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டதில் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story