மழை நீரில் மூழ்கி அழுகிய 150 ஏக்கர் பயிர்கள் - வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

மன்னார்குடி அருகே மழை நீரில் மூழ்கிய 150 ஏக்கர் பயிர்களுக்கு உரிய பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழை நீரில் மூழ்கி அழுகிய 150 ஏக்கர் பயிர்கள் - வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்
x
மன்னார்குடி அருகே மழை நீரில் மூழ்கிய 150 ஏக்கர் பயிர்களுக்கு உரிய பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள குலமானிக்கம் ஊராட்சியில் 150 ஏக்கர் பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகியுள்ளன. இதனால் வேதனை அடைந்த விவசாயிகள், வயலில் இறங்கி போராட்டம் நடத்தினர். அத்துடன் தங்களுக்கு தமிழக அரசு உரிய காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்