"தண்ணீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்"- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

சென்னை மக்களுக்கு நாளை முதல் 830 எம்எல்டி குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார்.
தண்ணீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்
x
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டை அறையில் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் அனைத்தையும் அமைச்சர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, அதிமுக அரசு தண்ணீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்