இழந்த உரிமைகளை திமுக மீட்டெடுக்கும் - நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேச்சு

தமிழகத்தில் இழந்த உரிமைகளை திமுக ஆட்சி வந்தபிறகு மீட்டெடுப்போம் என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.
இழந்த உரிமைகளை திமுக மீட்டெடுக்கும் - நாடாளுமன்ற உறுப்பினர்  கனிமொழி பேச்சு
x
தமிழகத்தில் இழந்த உரிமைகளை திமுக ஆட்சி வந்தபிறகு மீட்டெடுப்போம் என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர்  கனிமொழி  கூறியுள்ளார். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மதிப்பில் உயர்மின் கோபுர விளக்குகளை அவர் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் நீட்தேர்வு,  புதிய கல்விக் கொள்கை என தமிழகம் பாதிக்கும் அளவில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்