முக கவசம் அணியததால் முதியவர் மீது நகராட்சி ஊழியர்கள் தாக்குதல்

காரைக்காலில் சாலையில் நடந்து சென்ற முதியவரை முக கவசம் அணியவில்லை எனக்கூறி, நகராட்சி ஊழியர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக கவசம் அணியததால் முதியவர் மீது நகராட்சி ஊழியர்கள் தாக்குதல்
x
காரைக்காலில் சாலையில் நடந்து சென்ற முதியவரை முக கவசம் அணியவில்லை எனக்கூறி, நகராட்சி ஊழியர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முக கவசம் அணியவில்லை என கூறி முதியவரின் கையில் வைத்திருந்த பையை தரையில் கொட்டி பார்த்ததோடு, அபராத தொகையை கட்டி விட்டு தான் செல்ல வேண்டும் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. தற்போது தான் முக கவசத்தை கழட்டியதாக முதியவர் கூறியதை கேட்காமல், நகராட்சி ஊழியர்கள் அவரின் கன்னத்தில் அறைந்துள்ளனர். இது தொடர்பான புகார்கள் ஏற்கனவே வந்த நிலையில், இந்த வீடியோ தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்