வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை - காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

மதுரை கொடிமங்கலம் வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.
x
மதுரை கொடிமங்கலம் வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். 17 கோடியே 39 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்படும்  தடுப்பணையால் சுமார் 3 ஆயிரத்து 360 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 6 கோடியே 82 இலட்சத்து 53 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான திருமங்கலம் 1-வது கால்வாய் சீரமைப்பு பணிகளையும் காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் தொடங்கி வைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்