பெரியார் பிறந்தநாள் - முதலமைச்சர் மரியாதை

பெரியாரின் 142வது பிறந்த நாளையொட்டி, அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
x
பெரியாரின் 142வது பிறந்த நாளையொட்டி, அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியாரின் திருவுருவப் படத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்