"கிசான் திட்ட முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை தேவை" - நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வலியுறுத்தல்

கிசான் திட்ட முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார்.
கிசான் திட்ட முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை தேவை - நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வலியுறுத்தல்
x
கிசான் திட்ட முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார். மக்களவையில் பேசிய அவர்,அரசின் திட்டங்கள் எவ்வித முறைகேடுகள் இல்லாமல் பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்