கொரோனா தடுப்பூசி பரிசோதனை - 200 கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன

கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்காக, 200 கோவிஷீல்டு தடுப்பூசிகள் பூனேவில் இருந்து சென்னை வந்தடைந்தன.
கொரோனா தடுப்பூசி பரிசோதனை - 200 கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன
x
கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்காக, 200 கோவிஷீல்டு தடுப்பூசிகள் பூனேவில் இருந்து சென்னை வந்தடைந்தன. கொரோனா தடுப்பூசி மனித பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருந்துவமனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 150 பேருக்கும், ராமச்சந்திரா மருத்துவமனையில் 150 பேருக்கும் மனித பரிசோதனை நடைபெற உள்ளது. இதற்கான தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்த நிலையில், பரிசோதனை அடுத்த வாரம் தொடங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்