தரமற்ற உணவு, மருந்து வழங்குவதாக புகார் - கொரோனா நோயாளிகள் வெளியிட்ட வீடியோ
கன்னியாகுமரி மாவடம் தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள், தரமற்ற உணவு மற்றும் மருந்துகள் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவடம் தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள், தரமற்ற உணவு மற்றும் மருந்துகள் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தங்கள் குறைகளை மருத்துவர்கள் கேட்பதில்லை எனவும், தண்ணீரில் பிளீச்சிங் பவுடர் கலந்து தெளிப்பதால் மூச்சு திணறல் ஏற்படுவதாகவும் நோயாளிகள் கூறுகின்றனர்.
Next Story