தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் ரூ.189 கோடிக்கு மது விற்பனை

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 189 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது.
x



Vovt
Card 1
இன்று முழு ஊரடங்கு என்பதால், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று கூட்டம் அலைமோதியது.
Card 2
இந்நிலையில், மாநிலம் முழுவதும் நேற்று ஒரேநாளில் 189 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.  
Card 3
அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 44.85 கோடி ரூபாய்க்கும், திருச்சியில் 42.72 கோடி ரூபாய்க்கும், சேலத்தில் 40.70 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது.
Card 4
கோவையில் 38.90 கோடி ரூபாய்க்கும், சென்னையில்  21.69 கோடி ரூபாய்க்கும் மது விற்பனையாகியுள்ளது.
Card 5
ஞாயிறு முழு ஊரடங்கு அமலான கடந்த மாதம், அதற்கு முந்தையான நாளான 4ம் தேதி 171 கோடிக்கும், 11ம் தேதி 178 கோடிக்கும்,
Card 6
18ம் தேதி 183 கோடிக்கும், 25ம் தேதி 177 கோடிக்கும் மது விற்பனையானது.
Card 6
இந்நிலையில், நேற்று அதிகபட்சமாக 189 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்