காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் பவித்ரோற்சவம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் பவித்ரோற்சவம் நடைபெற்றது.
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் பவித்ரோற்சவம்
x
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் பவித்ரோற்சவம் நடைபெற்றது. ஏகாம்பரநாதர் மற்றும் ஏலவார் குழலி அம்மனுக்கு வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு ஆராதனை நடந்தது. இதில், சிவாச்சாரியர்கள் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். 


Next Story

மேலும் செய்திகள்