வேலூர் - கொரோனா பாதிப்பு 5,322 ஆக உயர்வு

வேலூர் மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்து 300ஐ தாண்டி உள்ளது.
வேலூர் - கொரோனா பாதிப்பு 5,322 ஆக உயர்வு
x
வேலூர் மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்து 300ஐ தாண்டி உள்ளது. இன்று காலை நிலவரப்படி, புதிதாக 166 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பானது, 5 ஆயிரத்து 322 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 190 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில், இதுவரை 4 ஆயிரத்து 163 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது ஆயிரத்து 113 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் 46 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்