"ஜெயலலிதாவின் வீடு அரசுடைமையானது": "சட்ட ரீதியாக மேல்முறையீடு செய்வோம்" - ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா உறுதி
ஜெயலலிதாவின் வேதாநிலைய இல்லத்தை அரசுடைமையாக்கியதை எதிர்த்து, சட்ட ரீதியாக மேல்முறையீடு செய்வோம் என அவரின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் வேதாநிலைய இல்லத்தை அரசுடைமையாக்கியதை எதிர்த்து, சட்ட ரீதியாக மேல்முறையீடு செய்வோம் என அவரின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார். தந்தி டி.விக்கு தொலைபேசி மூலம் அவர் அளித்த பேட்டியை பார்ப்போம்.
Next Story