கபசுர குடிநீர் குறித்து ஆய்வுகள் நடந்து வருகிறது மத்திய ஆயுஷ் அமைச்சகம்

கொரோனா சிகிச்சைக்கு கபசுர குடிநீர், நொச்சி குடிநீர், திப்பிலி ரசாயணம் உள்ளிட்ட மருந்து வகைகளின் திறன் குறித்து ஆராய்ச்சிகள் நடந்து வருவதாக மத்திய ஆயுஷ் அமைச்சகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கபசுர குடிநீர்  குறித்து ஆய்வுகள் நடந்து வருகிறது மத்திய ஆயுஷ் அமைச்சகம்
x
கொரோனா சிகிச்சைக்கு கபசுர குடிநீர், நொச்சி குடிநீர், திப்பிலி ரசாயணம் உள்ளிட்ட மருந்து வகைகளின் திறன் குறித்து ஆராய்ச்சிகள் நடந்து வருவதாக மத்திய ஆயுஷ் அமைச்சகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சித்த மருத்துவர் தணிகாசலத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து தொடரப்பட்டவழக்கில், மத்திய ஆயுஷ் அமைச்சகம்,  மேற்கண்ட பதிலை தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்