கொரோனா தொற்றால் இறந்த காவலர் : காவலர் படத்திற்கு டிஐஜி மலர்தூவி அஞ்சலி

அருப்புக்கோட்டையில் கொரோனா பாதிப்பால் இறந்த தலைமை காவலர் ஜெயப்பிரகாசின் உருவ படத்திற்கு, மதுரை சரக டிஜஜி ராஜேந்திரன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
கொரோனா தொற்றால் இறந்த காவலர் : காவலர் படத்திற்கு டிஐஜி மலர்தூவி அஞ்சலி
x
அருப்புக்கோட்டையில் கொரோனா பாதிப்பால் இறந்த தலைமை காவலர் ஜெயப்பிரகாசின் உருவ படத்திற்கு, மதுரை சரக டிஜஜி ராஜேந்திரன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பெருமாள், காவல்துறை அதிகாரிகள் மலர்வளையம் வைத்து  மரியாதை செலுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்