கொரோனா தொற்றால் இறந்த காவலர் : காவலர் படத்திற்கு டிஐஜி மலர்தூவி அஞ்சலி
அருப்புக்கோட்டையில் கொரோனா பாதிப்பால் இறந்த தலைமை காவலர் ஜெயப்பிரகாசின் உருவ படத்திற்கு, மதுரை சரக டிஜஜி ராஜேந்திரன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
அருப்புக்கோட்டையில் கொரோனா பாதிப்பால் இறந்த தலைமை காவலர் ஜெயப்பிரகாசின் உருவ படத்திற்கு, மதுரை சரக டிஜஜி ராஜேந்திரன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பெருமாள், காவல்துறை அதிகாரிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
Next Story