கோவில்பட்டி : அம்மா உணவக ஊழியர்கள் 3 பேருக்கு தொற்று உறுதி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி சுகாதார அலுவலர் மற்றும் அம்மா உணவக ஊழியர்கள் 3 பேர் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி சுகாதார அலுவலர் மற்றும் அம்மா உணவக ஊழியர்கள் 3 பேர் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அம்மா உணவகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது, மேலும் தற்காலிக ஏற்பாடாக நகராட்சி அலுவலக வளாகத்தில் அம்மா உணவகம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Next Story