கோவில்பட்டி : அம்மா உணவக ஊழியர்கள் 3 பேருக்கு தொற்று உறுதி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி சுகாதார அலுவலர் மற்றும் அம்மா உணவக ஊழியர்கள் 3 பேர் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவில்பட்டி : அம்மா உணவக  ஊழியர்கள் 3 பேருக்கு தொற்று உறுதி
x
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி  நகராட்சி சுகாதார அலுவலர்  மற்றும் அம்மா உணவக  ஊழியர்கள்  3 பேர் உள்பட 6 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து  அம்மா உணவகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு  மூடப்பட்டது, மேலும் தற்காலிக ஏற்பாடாக நகராட்சி அலுவலக வளாகத்தில் அம்மா உணவகம் செயல்பட நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்