பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு - வாகனத்திற்கு மாலை அணிவித்து போராட்டம்
சீர்காழியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், அப்போது இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தி நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர். டீசல் விலை உயர்வுக்கு, மத்திய அரசின் கலால் வரி உயர்வே காரணம் எனவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
Next Story