மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் காட்டுத் தீ - காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் , சொக்கம்பட்டி, புளியங்குடி ஆகிய பகுதிகளை ஒட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் வேகமாக காட்டுத்தீ எரிந்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் காட்டுத் தீ - காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர்
x
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் , சொக்கம்பட்டி, புளியங்குடி ஆகிய பகுதிகளை ஒட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் வேகமாக காட்டுத்தீ எரிந்து வருகிறது.
இதனால் மலையில் உள்ள அரிய வகையான மூலிகைகளை தீயிற்கு இரையாகியுள்ளன. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்