தூங்கா நகரை விடாது துரத்தும் கொரோனா - கட்டுப்படுத்த 10 பறக்கும் படை அமைப்பு

தமிழகத்திலேயே முதன் முறையாக கொரோனோ பரவலை கட்டுப்படுத்த, மதுரை மாநகரில் பத்து பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
x
தமிழகத்திலேயே முதன் முறையாக கொரோனோ பரவலை கட்டுப்படுத்த, மதுரை மாநகரில் பத்து பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. கடைகள் நேரக்கட்டுப்பாட்டை கடைபிடிக்கிறதா?, கட்டாய முகக்கவசம், சமூக விலகல் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை இந்த குழுவினர் கண்காணிக்க உள்ளனர். தொற்றில் இருந்து காத்து கொள்ளும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நபர்கள் மீது, பறக்கும் படை கடும் நடவடிக்கை எடுக்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்