தமிழகத்தில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு - ஒரே நாளில்1,562 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்1,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
தமிழகத்தில் இன்று ஒரே நாளில்1,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்  பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 33 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் 286 ஆக அதிகரித்துள்ளது. புதியதாக 528 பேர் குணமடைந்துள்ள நிலையில், மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 17 ஆயிரத்து 527 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும், 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்