முக கவசம் அணியாமல் சுற்றும் வாகன ஓட்டிகள் - இதுவரை 42,087 வழக்குகள் பதிவு

சென்னையில் முக கவசம் அணியாமல் வாகனங்களில் பயணித்தவர்கள் மீது 42 ஆயிரத்து 87 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முக கவசம் அணியாமல் சுற்றும் வாகன ஓட்டிகள் - இதுவரை 42,087 வழக்குகள் பதிவு
x
சென்னையில் முக கவசம் அணியாமல் வாகனங்களில் பயணித்தவர்கள் மீது 42 ஆயிரத்து 87 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முக கவசம் அணியாமல் வாகனங்களில் சுற்றினால் மோட்டார் வாகன சட்டம் 179 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது.  கடந்த 3 நாட்களில் மட்டும் ஆயிரத்து 160 வழக்குகளை போக்குவரத்து காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர். இதுவரை முக கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளிடம் இருந்து  சுமார் 2 கோடியே 10 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்