10 ஆம் வகுப்பு மாணவி எரித்து கொன்ற வழக்கு - கைது செய்யப்பட்டவர்கள் மீது பாய்ந்த குண்டர் தடுப்புச் சட்டம்

விழுப்புரம் அருகே மண்ணெண்ணெய் ஊற்றி 10 ஆம் வகுப்பு மாணவி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் உள்ள முருகன், கலியபெருமாள் ஆகிய 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.
10 ஆம் வகுப்பு மாணவி எரித்து கொன்ற வழக்கு - கைது செய்யப்பட்டவர்கள் மீது பாய்ந்த குண்டர் தடுப்புச் சட்டம்
x
விழுப்புரம் அருகே  மண்ணெண்ணெய் ஊற்றி 10 ஆம் வகுப்பு மாணவி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் உள்ள முருகன், கலியபெருமாள் ஆகிய 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார். ஜெயஸ்ரீ என்ற சிறுமி கடந்த 10 ஆம் தேதி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே ஊரை சேர்ந்த முருகன், கலியபெருமாள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது  செய்ய மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவிட்டார்..


Next Story

மேலும் செய்திகள்