குப்பைக் கிடங்கில் இருந்து அதிகமாக வெளியேறும் புகை - நகராட்சி குப்பை லாரிகளை சிறை பிடித்து மக்கள் போராட்டம்

சிதம்பரம் சி.தண்டேஸ்வரநல்லூரில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் குப்பைகள் தீயிட்டுக் கொளுத்தப்படுவதால் அதிக அளவில் புகை எழுவதால் கிராமத்தை சுற்றி வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
குப்பைக் கிடங்கில் இருந்து அதிகமாக வெளியேறும் புகை - நகராட்சி குப்பை லாரிகளை சிறை பிடித்து மக்கள் போராட்டம்
x
சிதம்பரம் சி.தண்டேஸ்வரநல்லூரில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் குப்பைகள் தீயிட்டுக் கொளுத்தப்படுவதால் அதிக அளவில் புகை எழுவதால் கிராமத்தை சுற்றி வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றும் அதிக அளவில் புகை வந்ததால்  ஆத்திரமடைந்த மக்கள், குப்பை லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொது மக்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்