கனமழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் - இருசக்கர வாகனத்தில் சென்றவர் பள்ளத்தில் விழுந்து விபத்து

மதுரையில் பெய்த கனமழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தெற்கு மாசி வீதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடியபடி மழை நீர் ஒடியது.
கனமழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் - இருசக்கர வாகனத்தில் சென்றவர் பள்ளத்தில் விழுந்து விபத்து
x
மதுரையில் பெய்த கனமழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தெற்கு மாசி வீதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடியபடி மழை நீர் ஒடியது. அவ்வழியே இருசக்கர வாகனத்தில்  வந்த ஒருவர் பள்ளத்தில் விழ்ந்து மழை நீரில் மூழ்கினார். அவரை காப்பாற்றாமல் இளைஞர்கள் சிலர் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. அங்குள்ள  ஜவுளிக் கடை ஒன்றில்  பணியாற்றும் ஊழியர்கள் ஒடி சென்று தண்ணீரில் மூழ்கியவரை காப்பாற்றினர். 

Next Story

மேலும் செய்திகள்