ஊரடங்கு விதிகளை பின்பற்றாத கடைகள் - 6 கடைகளுக்கு சீல் - ரூ.5 ஆயிரம் அபராதம்

சென்னை தாம்பரத்தில் ஊரடங்கு தளர்வு விதிகளை மீறி இயங்கிய கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ஊரடங்கு விதிகளை பின்பற்றாத கடைகள் - 6 கடைகளுக்கு சீல் - ரூ.5 ஆயிரம் அபராதம்
x
சென்னை தாம்பரத்தில் ஊரடங்கு தளர்வு விதிகளை மீறி இயங்கிய கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். சமூக இடைவெளி இன்றி குளிர்சாதன வசதியுடன் செயல்பட்ட 6 கடைகளுக்கு 5 ஆயிரம் அபராதம் விதித்த அதிகாரிகள் கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்