பவானியில் சூறாவளி காற்றுடன் கனமழை - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு மாவட்டத்தில் பவானி, காலிங்கராயன்பாளையம், காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
பவானியில் சூறாவளி காற்றுடன் கனமழை - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
x
ஈரோடு மாவட்டத்தில் பவானி, காலிங்கராயன்பாளையம், காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த வெப்பத்தால், பொதுமக்கள் பெரும் சிரமப்பட்ட நிலையில், திடீரென கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதுடன், பாசன கால்வாய்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. 


Next Story

மேலும் செய்திகள்