எண்ணூரில் 3வது நாளாக கடல் சீற்றம் - தடுப்பு கற்களை தாண்டி வரும் அலைகள்
அம்பன் புயல் எதிரொலியாக மூன்றாவது நாளாக எண்ணூரில் கடல் சீற்றம் காணப்படுகிறது.
அம்பன் புயல் எதிரொலியாக மூன்றாவது நாளாக எண்ணூரில் கடல் சீற்றம் காணப்படுகிறது. தடுப்பு கற்களை தாண்டி சாலையில் அலைகள் வருவதால், எண்ணூர் விரைவு சாலை குப்பை கூளங்களாக காட்சி அளிக்கிறது...
Next Story