டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டு மாற்றிய விவகாரம் 4 பேரிடம் நடத்திய விசாரணையில் 6 பேர் கைது

புதுக்கோட்டையில் டாஸ்மார்க் கடையில் கள்ள நோட்டை மாற்றிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் நடத்திய விசாரணையில், ஆறு பேர் கொண்ட கும்பல் சிக்கியது.
டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டு மாற்றிய விவகாரம் 4 பேரிடம் நடத்திய விசாரணையில் 6 பேர் கைது
x
புதுக்கோட்டையில் டாஸ்மார்க் கடையில் கள்ள நோட்டை மாற்றிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் நடத்திய விசாரணையில், ஆறு பேர் கொண்ட  கும்பல் சிக்கியது. மூங்கில் பட்டியில் உள்ள கடையில் சந்தோஷ் குமார், ராமச்சந்திரன், முகமது இப்ரஹிம், முகமது நஸ்ருதீன் ஆகிய 4 பேர், 200 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்து மது வாங்க முயன்றனர். அப்போது ஊழியர் கொடுத்த  புகாரைத் தொடர்ந்து, போலீஸ் நடத்திய விசாரணையில், கள்ள நோட்டு கும்பல் சிக்கியது.

Next Story

மேலும் செய்திகள்