திருவிடைமருதூர் தாலுகாவில் முதல் கொரோனா பாதிப்பு - மும்பையிலிருந்து திரும்பியவருக்கு கொரோனா

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்து வந்த நிலையில், மும்பையிலிருந்து சொந்த ஊரான தேப்பெருமாநல்லூருக்கு திரும்பியவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
திருவிடைமருதூர் தாலுகாவில் முதல் கொரோனா பாதிப்பு - மும்பையிலிருந்து திரும்பியவருக்கு கொரோனா
x
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்து வந்த நிலையில், மும்பையிலிருந்து சொந்த ஊரான தேப்பெருமாநல்லூருக்கு திரும்பியவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து கணவன் மனைவி இருவரும் தஞ்சை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று  கண்டறியப்பட்ட வெற்றி நகர் பகுதி முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்